இரவின் இருளில், இருண்டு கிடந்த நாம்., இன்று இன்பமாய் , இலக்கியம் பேசுகிறோம்; வெளிச்சம் வந்தாலும், வீழ்ச்சிகள் குறையவில்லை, வீரமும் குறையவில்லை; இரவும் பகலும், என்றும் வருவது போல், என்றும் இங்கு, மேடு பள்ளங்கள், தொடர்கதையே... பகலே தொடர்ந்தால், பயனில்லை, இரவும் வேண்டும், இந்த மண்ணிற்கு. எந்த தேசமும், எழுச்சி அடைய, தவறுகள் தேவை; தவறுகளில், திருத்தம் செய்து, முன்னேறுவோம்.. முன்னேற்றுவோம்.. வீரம் கொள்ள, வீழ்ச்சிகளும் தேவையடா என் தோழா...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!