அதிகாலையில் சேவல் கூவ, இன்று காலை, என் வீட்டில், கணபதி ஹோமம்!!! அனுமதிக்காமல்!! இரண்டு மணிக்கே துயிலெழுந்து, தீபம் ஏற்றித் துவங்கினோம்!! --- கணபதி ஹோமம்!!! உண்ணும் பண்டம் அனைத்தும்., தீயிலிட்டோம்!! "பொங்கல், புளியோதரை?!!" இதை எல்லாமா யாகத்தில் போடுவர்?!! ஒரு வேளை உண்ண வழியின்றி, ஒரு கோடி பேர் இருக்கும் ஒரு தேசத்தில்., உணவைத் தீயிலிட்டு, வழிபடும் முறை, தேவைதானோ? " தேவை இல்லை!!! " பளீரென மனம் சொன்னாலும், அம்மா அப்பாவின் ஆணை (ஆசை.,) வேறு வழியின்றி, தீயிலிட்டேன்!!! "பொங்கலும் புளியோதரையும்!!!" தீயிலிட்டேன், என் எண்ணங்களையும்., எதிர்ப்பையும்., வாய் பேச இயலா., அப்பாவி இந்தியப் பெண்ணாய்!! :'( :(
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!