tag:blogger.com,1999:blog-3537164396670138501.post3682224315756897369..comments2023-09-17T03:49:11.910-07:00Comments on கண்மணி அன்போடு!: யார் சொன்னது? (அழகின் ரகசியம்)Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3537164396670138501.post-89018641710224519742014-07-24T02:37:55.934-07:002014-07-24T02:37:55.934-07:00Selena gomez who says thane
super translation Selena gomez who says thane <br />super translation Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-74381982599277654762013-05-07T06:20:07.042-07:002013-05-07T06:20:07.042-07:00ம்ம்ம் சரி முயற்சி செய்து பார்கிறேன் :) நன்றி!ம்ம்ம் சரி முயற்சி செய்து பார்கிறேன் :) நன்றி!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-40114696012380265422013-05-05T22:50:17.530-07:002013-05-05T22:50:17.530-07:00நல்லா இருக்கு கண்மணி. ஆனால் ஆங்கில பாடல்களை அப்படி...நல்லா இருக்கு கண்மணி. ஆனால் ஆங்கில பாடல்களை அப்படியே வார்த்தை மாறாமல் மொழிபெயர்க்க வேணுமா என்ன. கருத்து அந்த பாடல் உடையதாய் இருந்தாலும் நம் பாணியில் எழுதலாம்ல. ஒருமுறை அதை முயற்சி செய்து பாரேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-10790423186653761132013-04-30T06:55:50.731-07:002013-04-30T06:55:50.731-07:00மிக்க நன்றி. இந்தக் கவிதை முழுவதுமே மொழிபெயர்ப்பு ...மிக்க நன்றி. இந்தக் கவிதை முழுவதுமே மொழிபெயர்ப்பு தான்.<br />நன்றி :)Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-42180688654128549282013-04-29T18:35:59.978-07:002013-04-29T18:35:59.978-07:00கவிதை அற்புதம் !! அழகான வரிகள். மொழிபெயர்ப்பும் உற...கவிதை அற்புதம் !! அழகான வரிகள். மொழிபெயர்ப்பும் உறுத்தவில்லை !! சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-63480919549242582212013-04-28T23:36:12.875-07:002013-04-28T23:36:12.875-07:00ஆம், சாதாரணமாக தெரியும் பல விஷயங்கள், உற்று நோக்கி...ஆம், சாதாரணமாக தெரியும் பல விஷயங்கள், உற்று நோக்கினால் மிகவும் சிறப்பானவை என்பது புரியும்.Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-12772375421287034752013-04-28T23:24:07.821-07:002013-04-28T23:24:07.821-07:00ம்ம், நன்றாக இருந்தது கேட்கும் போது, அதனால் தான் ம...ம்ம், நன்றாக இருந்தது கேட்கும் போது, அதனால் தான் மொழி பெயர்த்தேன். நன்றி.Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-4670146299420599562013-04-28T23:17:02.763-07:002013-04-28T23:17:02.763-07:00இந்த பதிவில் நீங்கள் போட்டிருக்கும் ஹெலென் கெல்லரி...இந்த பதிவில் நீங்கள் போட்டிருக்கும் ஹெலென் கெல்லரின் வாசகத்தை பார்க்கும் போது, கீட்ஸ் “Ode on an Greecian Urn" என்னும் பாடலில் சொல்லிய "Heard melodies are sweet, Unheard melodies are sweeter" என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. மேம்போக்காக பார்த்தால் சாதரணமாக இருக்கும் இது, கொஞ்சம் யோசித்துப்பார்த்தல் மிக மிக ஆழமான கருத்தாக இருக்கிறது..Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-67617357249584888112013-04-28T23:14:08.129-07:002013-04-28T23:14:08.129-07:00நல்ல கருத்துக்கள்.. நம்மின் முதல் காதலன், முதல் ரச...நல்ல கருத்துக்கள்.. நம்மின் முதல் காதலன், முதல் ரசிகன் நாமாகத்தான் இருக்க வேண்டும்.. தன்னம்பிக்கைக்கு அச்சாரம் இந்த சுய ரசிப்புத்தன்மை தான்.. வாசிக்கும் போதே நல்ல ஊக்கம் கொடுக்கும் பாடல்...Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-76872892850097833582013-04-28T10:26:52.860-07:002013-04-28T10:26:52.860-07:00/// நாம் நமக்கு பிடித்ததை... ///
ரசித்து மொழி பெய.../// நாம் நமக்கு பிடித்ததை... ///<br /><br />ரசித்து மொழி பெயர்ப்பு செய்து உள்ளீர்கள்...<br /><br />சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com