tag:blogger.com,1999:blog-3537164396670138501.post8133857863064264039..comments2023-09-17T03:49:11.910-07:00Comments on கண்மணி அன்போடு!: நானும் “நார்த்” இந்தியனும்! #1Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3537164396670138501.post-28439270828670168302013-07-12T03:38:41.272-07:002013-07-12T03:38:41.272-07:00ஆம் அம்மா, நாம் கொடுத்து வைத்தவர்கள் தாம்! விரைவில...ஆம் அம்மா, நாம் கொடுத்து வைத்தவர்கள் தாம்! விரைவில் அடுத்த பதிவை எழுதுகிறேன்!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-35661184530976317742013-07-12T03:36:46.504-07:002013-07-12T03:36:46.504-07:00அருமையாக எழுத முயல்கிறேன்! நன்றி... :)அருமையாக எழுத முயல்கிறேன்! நன்றி... :)Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-29638922910681340752013-07-12T03:35:39.786-07:002013-07-12T03:35:39.786-07:00மிக்க நன்றி... :) உண்மை நிறைய கற்றுக் கொண்டு இருக்...மிக்க நன்றி... :) உண்மை நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன்!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-77578086246845471662013-07-12T03:34:13.723-07:002013-07-12T03:34:13.723-07:00ஓ... இதுக்கு பேரு தான் காமெடியா???!! நன்றி! :)ஓ... இதுக்கு பேரு தான் காமெடியா???!! நன்றி! :)Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-84985880750923731832013-07-12T00:39:35.760-07:002013-07-12T00:39:35.760-07:00அங்கிருந்து வருபவர்களுக்கு நாம் ஹிந்தி பேசிவிட்டால...அங்கிருந்து வருபவர்களுக்கு நாம் ஹிந்தி பேசிவிட்டால் நம்மை மிகவும் பிடித்துவிடும். மதராசிகள் ஹிந்தி பேசுவதில்லை என்பதுதான் அவர்களுக்கு நம் மேல் இருக்கும் கோபம். தென்னிந்தியர்கள் எல்லோரையுமே மதராசி என்று குறிப்பிட்டாலும், ஹிந்தி பேசாத தமிழர்களை அவர்கள் விரும்புவதில்லை.<br /><br />திரு ஜோதிஜி கூறியிருப்பது போல நாம் (தென்னிந்தியர்கள்) அனுபவிக்கும் சாதாரண விஷயங்கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பெரிய Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-10142157632980767912013-07-08T02:36:21.722-07:002013-07-08T02:36:21.722-07:00//நான் உணர்ந்தது என்னவென்றால், ஒரு இடத்திற்கு சுற்...//நான் உணர்ந்தது என்னவென்றால், ஒரு இடத்திற்கு சுற்றுலா என்று, ஒரு நாள், இரண்டு நாள் செல்வதை விட, அங்கு சென்று ஒரு சில வாரங்களாவது இருந்தால் தான் அந்த இடத்தின் அழகை, இனிமையை, அங்கு இருக்கும் மக்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிய முடியும்!//<br /><br />சூப்பர் ...! <br /><br />இதுபோன்ற அனுபவங்கள் தாம் நமக்கு தெரிந்திராத நம்மின் பல முகங்களை அடையாளம் காட்டும் . சகிப்புத்தன்மை , பொறுமை , தைரியம் ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-15378016421607764272013-07-08T01:38:52.386-07:002013-07-08T01:38:52.386-07:00அருமையான கருத்துப் பகிர்தலை எதிர்பார்த்துக் காத்தி...அருமையான கருத்துப் பகிர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்....நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-75337634548008525252013-07-07T23:11:34.631-07:002013-07-07T23:11:34.631-07:00//இப்போதெல்லாம் அவள் கத்தவில்லை என்றால் தான் தூக்க...//இப்போதெல்லாம் அவள் கத்தவில்லை என்றால் தான் தூக்கம் வருவதில்லை என்றால் பாருங்களேன்!// ஹா ஹா ஹா உங்களுக்குள் இருந்த காமெடியனை ரசித்தேன் <br /><br />நானும் ஆவலாய் இருக்கிறேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-83469889275463030312013-07-07T12:06:18.859-07:002013-07-07T12:06:18.859-07:00சினிமா ரிலீஸ் மாதிரி பில்ட்-அப் இருக்கே... சரி சரி...சினிமா ரிலீஸ் மாதிரி பில்ட்-அப் இருக்கே... சரி சரி, அடுத்த பதிவுக்கு அட்வான்ஸ் புக்கிங்ல ரிசர்வேசன் பண்ணிட்டேன் :-PSivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-53711517716210314312013-07-07T12:05:39.926-07:002013-07-07T12:05:39.926-07:00நான் கல்லூரி காலத்தில் ஒரு முறை டில்லி செல்லும் வா...நான் கல்லூரி காலத்தில் ஒரு முறை டில்லி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.. 7மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அது.. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேசனிலும் ஒரு கலாச்சாரம் புதுமையாக இருக்கும்.. ஆனால் அவனும் நான் இருக்கும் நாட்டில் என்னை போல் சமமான ஒரு பிரஜையாக இருக்கிறான் என நினைக்கும் போதே அவ்வளவு இனிமையாக இருக்கும்,.. இவற்றையெல்லாம் போற்றி வளர்க்காமல், இதை வைத்து அரசியல் செய்யும் ஆட்களால், தேசியம் என்றாலே நம் Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-1433689300611713672013-07-07T11:41:13.176-07:002013-07-07T11:41:13.176-07:00அதுவும் கேட்டேன், எல்லாம் அடுத்த பதிவில் எழுதுகிறே...அதுவும் கேட்டேன், எல்லாம் அடுத்த பதிவில் எழுதுகிறேன்! நன்றி!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-19673304736780753392013-07-07T11:39:53.262-07:002013-07-07T11:39:53.262-07:00அவ்வளவு தானா இல்ல, இன்னும் நெறைய இருக்கு! மிக்க நன...அவ்வளவு தானா இல்ல, இன்னும் நெறைய இருக்கு! மிக்க நன்றி!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-34770050034146596242013-07-07T11:38:45.404-07:002013-07-07T11:38:45.404-07:00நான் உணர்ந்தது என்னவென்றால், ஒரு இடத்திற்கு சுற்று...நான் உணர்ந்தது என்னவென்றால், ஒரு இடத்திற்கு சுற்றுலா என்று, ஒரு நாள், இரண்டு நாள் செல்வதை விட, அங்கு சென்று ஒரு சில வாரங்களாவது இருந்தால் தான் அந்த இடத்தின் அழகை, இனிமையை, அங்கு இருக்கும் மக்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிய முடியும்!<br /><br />தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-21209616801537921372013-07-07T09:45:50.545-07:002013-07-07T09:45:50.545-07:00அந்தப்பெண் கேள்வி கேட்டவுடன், “உங்களுக்கு மதராஸிகள...அந்தப்பெண் கேள்வி கேட்டவுடன், “உங்களுக்கு மதராஸிகளை (தென்னிந்தியர்களை) பிடிக்காதா?” என்று பதில் கேள்வி கேட்டிருந்தீர்கள் என்றால், அவர் சொல்லும் பதிலிலேயே அவருக்கான பதிலும் கிடைத்திருக்கும்..Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-94787071913095322013-07-07T08:58:11.649-07:002013-07-07T08:58:11.649-07:00அட... அவ்வளவு தானா...! ஆனாலும் ஆரம்பம் சுவாரசியம்....அட... அவ்வளவு தானா...! ஆனாலும் ஆரம்பம் சுவாரசியம்... தொடர்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-56288580879360015482013-07-07T08:46:00.108-07:002013-07-07T08:46:00.108-07:00நீங்க சொல்வது உண்மைதான். பள்ளி மூலம் நாம் பார்த்த...நீங்க சொல்வது உண்மைதான். பள்ளி மூலம் நாம் பார்த்த இந்தியா என்பது நூற்றில் ஒரு சதவிகிதம் தான். ஒரு மாநிலத்திற்குள் உள்ளே நுழைந்து வெளியே வந்தால் நம் மாநிலம் குறித்த பெருமை பலவிதங்களிலும் நமக்கு உருவாகும். பெற்ற உண்மைகள் அதிகம்.<br /><br />தென் மாநிலங்களை தாண்டி வெளியே சென்றால் அது வேறொரு உலகம். அதை விட வடகிழக்கு மாநிலங்கள் உள்ளே சென்று விட்டு வந்தால் அதுவொரு புதிய உலகம்.<br /><br />நம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-77069434453655922412013-07-07T08:11:54.549-07:002013-07-07T08:11:54.549-07:00நன்றி :) ஆமா, பாக்க ரெண்டு வயசு கொழந்தையாட்டம் இரு...நன்றி :) ஆமா, பாக்க ரெண்டு வயசு கொழந்தையாட்டம் இருக்கேனாம்!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-20765252877586053492013-07-07T07:41:34.697-07:002013-07-07T07:41:34.697-07:00enna da rascalah :P
arumai...
unga frd akka nu koo...enna da rascalah :P<br />arumai...<br />unga frd akka nu koopadla nu feelings ah, free ah vidunga :P<br />paaka chinna ponnu mari irunthurupel :PMr Manmohan Singhhttp://www.deepakkarthik.comnoreply@blogger.com