"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே
Sema !
பதிலளிநீக்குKaneer sinthum Kangal kandu...
got some incredible talents.. loved it !
:) thank you
நீக்குTook me half an hour to read, but romba nanna irukku! :D
பதிலளிநீக்கு:D thanks kavi
நீக்குமிக அருமை கண்மணி :-)
பதிலளிநீக்குமிக அருமை கண்மணி :-)
பதிலளிநீக்குநன்றி சுகன்யா :)
பதிலளிநீக்குArumaiyaka Ullathu. Beautifully written Dear.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கண்மணி,
பதிலளிநீக்கு//
ஒரு பட்டாம்பூச்சி நெய்த பூ போல உள்ளது தங்கள் வலைப்பூ(blog).
//
மிக்க நன்றி @ விஜயன்
பதிலளிநீக்குun kavithaikalin kavalanaga irupen.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குun kavithaikalin kavalnaga iruka virumbukiran
பதிலளிநீக்குகவிதைக்குக் காவலன் அவசியமோ?
நீக்குoli veesum
பதிலளிநீக்குun nilavu ponra
mugavetai pola
un kavithai
padaipukalum
oli vesatum.
all the best...........
நன்றி தோழரே.
நீக்குun peyar
பதிலளிநீக்குtamil mozhilin
kavithaikala?
illai
kaviyangala?
ivalavu
arputhamaga irukirathey!
நன்றி.
நீக்குஆடம்பரம் என்பது
பதிலளிநீக்குநாம் தேடி கொள்ளும்
வறுமை!
சிக்கனம் என்பது
நம்மை தேடி வரும்
செல்வம்!
உன்னுடைய கவிதைகளை கவி குயிலும் கவி பாடுகிறதே. vickybkr@gmail.com
பதிலளிநீக்குஉங்கள் கவிதைகள் கண்டேன், நன்றாக இருந்தது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநானும் சிவகாசிக்காரன்தான்,
மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்
இரண்டு கவிதைத் தொகுப்புகளும்
ஒரு கைக்கூ தொகுப்பும் எழுதியுள்ளேன்.
orukavithai.comல் எனது கவிதைகள் உள்ளன,
மேலும் http://kandhagapookal.blogspot.in பிளாக்கிலும் உள்ளன.
இப்போதைக்கு ஒரு கைக்கூ
லாரி ஏறி
செத்தது
நதி,
என்றும் தோழமையுடன்
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.
சிவகாசி.
98435 77110
kandhagapookalsreepathy@gmail.com
தங்களது வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீபதி அவர்களே.
நீக்குநீங்களும் சிவகாசிக்காரர் என்பதில் மகிழ்ச்சி.
உறுதியாக தொடர்ந்து எழுதுவேன். ஊக்கத்திற்கு நன்றி :)
கண்மணி அன்போடு.
வணக்கம் பதிவுலகமே...
பதிலளிநீக்குநான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.
நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...
என்னுடைய வலைப்பூ
http://kavithai7.blogspot.in/
என்றும் அன்புடன்
செழியன்
கண்மணி, நன்றாக எழுதுகின்றீர்கள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பதிவை அழகாக மாற்றினால் மேலும் அருமையாக இருக்கும்,
நான் பதிவு உலகின் ஒன்றரை மாத குழந்தை தான்,
உங்கள் வலைப்பதிவை என் வலைப்பூ போல மாற்ற நினைத்தால் ஆலோசனை தருகிறேன்,
என் வலைப்பதிவு :
kavithai7.blogspot.in
நான் உங்களுக்கு ஒரு மின்அஞ்சல் செய்துள்ளேன்,
நன்றி
மிக்க நன்றி செழியன்,
பதிலளிநீக்குவலைப்பூவை அழகாக வடிவமைக்க முயல்கிறேன்.
Indha Varigal Silla idangalin enku udhavum pola...ennavalai varnika....aanaal apadi yaarum illadhadhal tamizhil thaaiyai vrnika virumbukiren...
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிகவும் அழகாக உள்ளது
பதிலளிநீக்கு