ஆயிரம் பெண்களை பார்த்தாலும் ரசித்தாலும், அழகில் ஒருத்தியும், என் அன்னைக்கு ஈடு இல்லை.... என்றும் தாய்மையின் பெருமை போற்றுவோம்.... என் அன்பு அன்னையின் ஆசை முத்தங்களுக்கு.. ஆண்டவனும் ஈடில்லை... ஆரத் தழுவடி, ஆனந்தமாய் உறங்கிடுவேன்... அடுத்த நொடியே......