நேரில் பார்க்கும் போதெலாம்., வெட்கம் வீசிச் செல்லும் ., அழகே., விடிய விடிய உன் புகைப்படம் பார்த்தேன்.. அழகாய் சிரித்த முகம்., அன்பாய் சரிந்த புன்னகை., அதிலும் வெட்கம் ஏனோ? புகைப்படம் தானே? பூவே அதிலும் வெட்கமென்ன? நிமிர்ந்து பாரடி நாளையாவது., என் நீண்ட நாட்கள் தாகம்., நாளையேனும் உன் வெட்கத் தூரலில் தீரட்டும்...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!