இரவின் இருளில்,
இருண்டு கிடந்த நாம்.,
இன்று இன்பமாய் ,
இலக்கியம் பேசுகிறோம்;
வெளிச்சம் வந்தாலும்,
வீழ்ச்சிகள் குறையவில்லை,
வீரமும் குறையவில்லை;
இரவும் பகலும்,
என்றும் வருவது போல்,
என்றும் இங்கு,
மேடு பள்ளங்கள்,
தொடர்கதையே...
பகலே தொடர்ந்தால்,
பயனில்லை,
இரவும் வேண்டும்,
இந்த மண்ணிற்கு.
எந்த தேசமும்,
எழுச்சி அடைய,
தவறுகள் தேவை;
தவறுகளில்,
திருத்தம் செய்து,
முன்னேறுவோம்..
முன்னேற்றுவோம்..
வீரம் கொள்ள,
வீழ்ச்சிகளும் தேவையடா
என் தோழா...
இருண்டு கிடந்த நாம்.,
இன்று இன்பமாய் ,
இலக்கியம் பேசுகிறோம்;
வெளிச்சம் வந்தாலும்,
வீழ்ச்சிகள் குறையவில்லை,
வீரமும் குறையவில்லை;
இரவும் பகலும்,
என்றும் வருவது போல்,
என்றும் இங்கு,
மேடு பள்ளங்கள்,
தொடர்கதையே...
பகலே தொடர்ந்தால்,
பயனில்லை,
இரவும் வேண்டும்,
இந்த மண்ணிற்கு.
எந்த தேசமும்,
எழுச்சி அடைய,
தவறுகள் தேவை;
தவறுகளில்,
திருத்தம் செய்து,
முன்னேறுவோம்..
முன்னேற்றுவோம்..
வீரம் கொள்ள,
வீழ்ச்சிகளும் தேவையடா
என் தோழா...
கருத்துகள்
கருத்துரையிடுக