"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே
அழகான கவிதை........
பதிலளிநீக்கு// இத்தனை இருந்தும்,
பயன் என்ன ???
உன்னிடம் காதல்
மறைக்கிறேன்
பல நேரம்!!! // அதில் தான் காதலின் சுவாரசியங்களே இருக்கிறது... அவளுக்குத் தெரியாது என்று அவனும், அவனுக்குத் தெரியாது என்று அவளும் நினைத்துக் கொண்டு தங்கள் மனதில் காதல் போர் செய்வதும் சுவாரசியமானவையே!
நன்றி .,கார்த்திகேயன்
நீக்குசொல்லாத காதலும்
பதிலளிநீக்குசெலவிடாத பணமாய்
செல்லாமல் போகும்... தக்க நேரத்தில் சரியாய் செலவிடப் பட வேண்டும்