"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே
lovely kanmani..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமழைத்துளியில் நனைந்திருக்கும் இலைகள் கண்மணிக்குள் இருக்கும் கவிதாயினியை
பதிலளிநீக்குஎத்தனை தூரம் தொட்டிருக்கிறது என்று உங்கள் கவிதை வரிகள் சொல்லுகின்றன. அழகான புகைப் படத்திற்கு மிக அழகான வரிகள்!
மழைதுளிக்குத் தான் எத்தனை உதாரணங்கள்! வியர்வை, நீர்த் துளிகள், கண்ணீர்த் துளிகள் என்று அசத்தி விட்டீர்கள் கண்மணி! பாராட்டுக்கள். உங்கள் நண்பரின் புகைப்படம் அழகா, உங்கள் கவிதை அழகா? இரண்டுக்கும் சேர்த்துத்தான் 'அழகு' என்று பெயர் இட்டீர்களோ?
:) மிக்க நன்றி அம்மா.
நீக்குDefinitely its not my photo..:P Her poem is the best! :)
நீக்குசிணுங்கல்கள் என்று இருக்க வேண்டும் இல்லையா?
பதிலளிநீக்குஆம், அச்சுப் பிழை. குறிப்பிட்டமைக்கு நன்றி.
நீக்குAWESOME
பதிலளிநீக்குநன்றி.
நீக்குBeautiful!!!!!!
பதிலளிநீக்குThanks Shelshiya Mano! :)
நீக்குThanks for bringing the best out of my photo!
பதிலளிநீக்குProud of you!
Regards,
Christopher
Thanks for bringing the best out of my photo!
பதிலளிநீக்குProud of you!
Regards,
Christopher