முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்மணி யாரிவள் !?!


நிலா அரசனின் மகள்;
நீல வானின் நிழல்;

நிலம் பார்த்து நடப்பேன் ,
நாணத்தோடு சில நேரம் ;
உரக்கப் பேசி ,
உயரம் சேர்வேன் சில நேரம்;

சிரித்துக் கொண்டே.,
சுற்றி வரும்.,
சிறகடிக்கும்.,
வண்ணத்துப் பூச்சி நான்!!

எட்டிப் பிடிக்க.,
எட்டா வானவில் நான் தான்!!!



நேசமாய் என்றும்.,
வார்த்தைகள் உதிர்க்க.,
விருப்பம் உண்டு .,

கண்ணீர் சிந்தும்.,
கண்கள் கண்டு!

      கண்மணி அன்போடு     

கருத்துகள்

  1. Sema !
    Kaneer sinthum Kangal kandu...
    got some incredible talents.. loved it !

    பதிலளிநீக்கு
  2. Took me half an hour to read, but romba nanna irukku! :D

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை கண்மணி :-)

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை கண்மணி :-)

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் கண்மணி,
    //
    ஒரு பட்டாம்பூச்சி நெய்த பூ போல உள்ளது தங்கள் வலைப்பூ(blog).
    //

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி @ விஜயன்

    பதிலளிநீக்கு
  7. un kavithaikalin kavalanaga irupen.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. un kavithaikalin kavalnaga iruka virumbukiran

    பதிலளிநீக்கு
  10. oli veesum
    un nilavu ponra
    mugavetai pola
    un kavithai
    padaipukalum
    oli vesatum.
    all the best...........

    பதிலளிநீக்கு
  11. un peyar
    tamil mozhilin
    kavithaikala?
    illai
    kaviyangala?
    ivalavu
    arputhamaga irukirathey!

    பதிலளிநீக்கு
  12. ஆடம்பரம் என்பது
    நாம் தேடி கொள்ளும்
    வறுமை!
    சிக்கனம் என்பது
    நம்மை தேடி வரும்
    செல்வம்!

    பதிலளிநீக்கு
  13. உன்னுடைய கவிதைகளை கவி குயிலும் கவி பாடுகிறதே. vickybkr@gmail.com

    பதிலளிநீக்கு
  14. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.8/20/2012 12:27 AM

    உங்கள் கவிதைகள் கண்டேன், நன்றாக இருந்தது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
    நானும் சிவகாசிக்காரன்தான்,
    மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்
    இரண்டு கவிதைத் தொகுப்புகளும்
    ஒரு கைக்கூ தொகுப்பும் எழுதியுள்ளேன்.
    orukavithai.comல் எனது கவிதைகள் உள்ளன,
    மேலும் http://kandhagapookal.blogspot.in பிளாக்கிலும் உள்ளன.

    இப்போதைக்கு ஒரு கைக்கூ

    லாரி ஏறி
    செத்தது
    நதி,

    என்றும் தோழமையுடன்
    கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.
    சிவகாசி.
    98435 77110
    kandhagapookalsreepathy@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீபதி அவர்களே.
      நீங்களும் சிவகாசிக்காரர் என்பதில் மகிழ்ச்சி.
      உறுதியாக தொடர்ந்து எழுதுவேன். ஊக்கத்திற்கு நன்றி :)

      கண்மணி அன்போடு.

      நீக்கு
  15. வணக்கம் பதிவுலகமே...
    நான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
    பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
    நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

    நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
    தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...

    என்னுடைய வலைப்பூ
    http://kavithai7.blogspot.in/

    என்றும் அன்புடன்
    செழியன்

    பதிலளிநீக்கு
  16. கண்மணி, நன்றாக எழுதுகின்றீர்கள், வாழ்த்துக்கள்.
    உங்கள் வலைப்பதிவை அழகாக மாற்றினால் மேலும் அருமையாக இருக்கும்,

    நான் பதிவு உலகின் ஒன்றரை மாத குழந்தை தான்,
    உங்கள் வலைப்பதிவை என் வலைப்பூ போல மாற்ற நினைத்தால் ஆலோசனை தருகிறேன்,

    என் வலைப்பதிவு :
    kavithai7.blogspot.in
    நான் உங்களுக்கு ஒரு மின்அஞ்சல் செய்துள்ளேன்,

    நன்றி

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி செழியன்,
    வலைப்பூவை அழகாக வடிவமைக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. Indha Varigal Silla idangalin enku udhavum pola...ennavalai varnika....aanaal apadi yaarum illadhadhal tamizhil thaaiyai vrnika virumbukiren...

    பதிலளிநீக்கு
  19. ராஜ்கமல்12/03/2015 11:23 PM

    உங்கள் கவிதை மிகவும் அழகாக உள்ளது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்