தனிமையை உணரும், தருணம் மட்டும், தன்னாலே என்னுள், நுழைகிறாய்... தவிப்பைத் தந்து, தனிமையில் கொன்று, தாமரை நீர் போல்., தீண்டினாய்... மறுக்க மறுக்க, மீட்க முடியாமல் நினைக்கிறேன்... மீண்டும் ஒருமுறை , வேண்டிக் கேட்கிறேன், வேண்டாம் இந்த மரண ரணம்..... என்னிடம் வந்திடு, என்னுயிரே...